Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவேகானந்தர் நினைவுப்பாறை - திருவள்ளுவர் சிலைக்கு நடைபாலம்: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (21:38 IST)
கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்பவர்கள் விவேகானந்தர் நினைவு பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் தவறாமல் பார்த்து வருவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
 
ஆனால் விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தனித்தனியாக படகில்தான் சென்று வரவேண்டிய நிலை தற்போது உள்ளது. 
 
இந்த நிலையில் 37 கோடி செலவில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு கடல்சார் நடை பாலம் ஒன்று அமைக்க தமிழக அரசு டெண்டர் விட்டுள்ளது
 
 140 மீட்டர் நீளத்திற்கு கட்டப்படவுள்ள இந்த நடைப்பாலமானது மத்திய மற்றும் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments