Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென அந்தரத்தில் தொங்கிய விமானத்தால் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு பாதிப்பு!

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (11:44 IST)
திடீரென அந்தரத்தில் தொங்கிய விமானத்தால் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு பாதிப்பு!
மின் கம்பியில் மோதி விமானம் அந்தரத்தில் தொங்கியதை அடுத்து அந்த பகுதியில் உள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் இருளில் மூழ்கி பாதிப்படைந்துள்ளனர். 
 
அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து மாகாணத்தில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று மின்சாரம் வழங்கும் கம்பி மீது திடீரென மோதியது. இதனை அடுத்து மின்கம்பியில் அந்த விமானம் அந்தரத்தில் தொங்கியதாக தெரிகிறது 
 
இதனால் மின் இணைப்பு தடைபட்டதன் காரணமாக ஒரு லட்சம் வீடுகள் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு  மின்சாரம் செல்லவில்லை என்பதால் லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்தனர்
 
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மற்றும் மின்சார துறையினர் உடனடியாக கம்பி மீது மோதி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த விமானத்தை மீட்டனர். இதனையடுத்து மின் இணைப்பு மீண்டும் வழங்கும் பணியில் மின்சார துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன மற்றும் பள்ளி
 
Edted by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments