Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கார் வழிமறிப்பு: தெலுங்கானாவில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (18:31 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார் காங்கிரஸ் தொண்டர்களால் மறிக்கப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தெலுங்கானாவில் மத்திய நிதியமைச்சர் வருகை தந்த போது அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் நிர்மலா சீதாராமன் காரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் 
 
இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதனை அடுத்து பாஜகவினர் நிர்மலா சீதாராமன் காருக்கு முன்பாக நின்று அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி அவருடைய காரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்
 
இந்த நிலையில் காவல்துறையினர் மத்திய நிதியமைச்சரின் காரை மறியல் செய்து போராட்டம் செய்த காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments