நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கார் வழிமறிப்பு: தெலுங்கானாவில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (18:31 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார் காங்கிரஸ் தொண்டர்களால் மறிக்கப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தெலுங்கானாவில் மத்திய நிதியமைச்சர் வருகை தந்த போது அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் நிர்மலா சீதாராமன் காரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் 
 
இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதனை அடுத்து பாஜகவினர் நிர்மலா சீதாராமன் காருக்கு முன்பாக நின்று அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி அவருடைய காரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்
 
இந்த நிலையில் காவல்துறையினர் மத்திய நிதியமைச்சரின் காரை மறியல் செய்து போராட்டம் செய்த காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments