Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்க மறுத்த சிறுமியின் கழுத்தை அறுத்தவர் கைது!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (17:54 IST)
ஆற்காடு அருகே காதலிக்க மறுத்த சிறுமியின் கழுத்தை அறுத்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கவலை சென்னசமுத்திரம் மோட்டூர் என்ற பகுதியில் வசித்து வருபவ்ர் ராஜவேல் முருகன். இவர்  அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி(16)  காதலித்து வந்துள்ளார்.

சமீபத்தில் அந்தச் சிறுமிடன் சென்று தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்தச் சிறுமி மறுக்கவே, ஆத்திரம் அடைந்த நபர் அந்தச் சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினார்.

அருகில் இருந்தோர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதையடுத்து, போலீசார் ராஜவேல்குமாரை தேடி வந்த நிலையில், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் முதல்வர்.. விஜய், திருமாவளன் துணை முதல்வர்கள்.. பேச்சுவார்த்தை தீவிரம்.. பரபரப்பு தகவல்..!

ஜூன் 28 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு, வெயிலும் தொடரும்.. வானிலை எச்சரிக்கை!

இதுக்கு தான் டிரம்புக்கு நோபல் பரிசா? பாகிஸ்தானை கிண்டல் செய்த ஒவைசி..!

முருகர் மாநாட்டிற்கு வரவிருந்த பவன் கல்யாண் விமானம் கோளாறு.. பயணம் ரத்தா?

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் கண்டனம், டிரம்ப் பரிந்துரையில் சறுக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments