Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுத்தை குட்டி வாயில் செல்போனை திணித்த கொடுமை: இளைஞர்களை பிடித்து கொடுத்தால் 25000 பரிசு!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (14:24 IST)
சிறுத்தை குட்டியை பிடித்து துன்புறுத்திய இளைஞர்களை பிடித்து கொடுத்தால் 25000 ரூபாய் சன்மானம் வனத்துறை அறிவித்துள்ளது.

குஜராத்தின் ஜுனாகத் காட்டுப்பகுதியில் புகுந்த இளைஞர்கள் சிலர் அங்கு புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை குட்டி ஒன்றை பிடித்திருக்கிறார்கள். அதன் வாயில் செல்போனை கொடுத்து கடிக்க செய்வது போன்ற துன்புறுத்தல்களை செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.

சிறுத்தை குட்டியை அவர்கள் பிடித்த இடம் கிர் சோம்னாத் அல்லது ஜுனாகத் மாவட்டம் என கருதப்படுகிறது. அந்த வீடியோவில் காணப்படும் இளைஞர்களை பிடித்து கொடுத்தால் 25000 ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என குஜராத் வனத்துறை அறிவித்துள்ளது. அவர்கள் கொடுமைப்படுத்திய அந்த சிறுத்தைக்குட்டி என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து விலங்கியல் ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments