Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுத்தை குட்டி வாயில் செல்போனை திணித்த கொடுமை: இளைஞர்களை பிடித்து கொடுத்தால் 25000 பரிசு!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (14:24 IST)
சிறுத்தை குட்டியை பிடித்து துன்புறுத்திய இளைஞர்களை பிடித்து கொடுத்தால் 25000 ரூபாய் சன்மானம் வனத்துறை அறிவித்துள்ளது.

குஜராத்தின் ஜுனாகத் காட்டுப்பகுதியில் புகுந்த இளைஞர்கள் சிலர் அங்கு புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை குட்டி ஒன்றை பிடித்திருக்கிறார்கள். அதன் வாயில் செல்போனை கொடுத்து கடிக்க செய்வது போன்ற துன்புறுத்தல்களை செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.

சிறுத்தை குட்டியை அவர்கள் பிடித்த இடம் கிர் சோம்னாத் அல்லது ஜுனாகத் மாவட்டம் என கருதப்படுகிறது. அந்த வீடியோவில் காணப்படும் இளைஞர்களை பிடித்து கொடுத்தால் 25000 ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என குஜராத் வனத்துறை அறிவித்துள்ளது. அவர்கள் கொடுமைப்படுத்திய அந்த சிறுத்தைக்குட்டி என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து விலங்கியல் ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments