Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் மீது தேச விரோதச் சட்டத்தின் கீழ் வழக்கு!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (23:27 IST)
ஹரியானா மாநிலத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு எதிராகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை இயற்றியது. இதற்கு எதிராக தமிழகம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தச் சட்டத்தை நீக்க வேண்டுமெனக் கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஹரியானாவில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும்  விவசாயிகள், அந்த மாநில துணை சபாநாயகரின் காரை அடித்து நொறுக்கினர். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

அடுத்த கட்டுரையில்
Show comments