Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா ?

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (21:56 IST)
ஊழல் வழக்கில் சிறைசென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழில் சசிக்கலா சில மாதங்களுக்கு முன் விடுதலையானார்.

அவர் தமிழகம் வந்தபோது, சில நடிகர்களும் இயக்குநர்களும் அரசியல் தலைவர்களும் அவரைச் சந்தித்துப் பேசினர். தேர்தல் நெருங்கிய சமயத்தில் அவர் தான் அரசியலை விட்டு விலகுவதாக தெரிவித்தார்.

அவரது உறவினரான தினகரனின் அமமுக கட்சி தேமுதிகவுடன் கூட்டணி வைத்து ஒரு இடத்திலும் வெற்றிபெறாமல் தோற்றது.

இந்நிலையில் சில நாட்களாகவே அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசிவரும் சசிகலா அதிமுகவை கைப்பற்றபோவதாகக் கூறிவந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வரும் ஜூலை 23 ஆம் தேதி சசிகலா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இங்கு சென்ற பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments