ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா ?

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (21:56 IST)
ஊழல் வழக்கில் சிறைசென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழில் சசிக்கலா சில மாதங்களுக்கு முன் விடுதலையானார்.

அவர் தமிழகம் வந்தபோது, சில நடிகர்களும் இயக்குநர்களும் அரசியல் தலைவர்களும் அவரைச் சந்தித்துப் பேசினர். தேர்தல் நெருங்கிய சமயத்தில் அவர் தான் அரசியலை விட்டு விலகுவதாக தெரிவித்தார்.

அவரது உறவினரான தினகரனின் அமமுக கட்சி தேமுதிகவுடன் கூட்டணி வைத்து ஒரு இடத்திலும் வெற்றிபெறாமல் தோற்றது.

இந்நிலையில் சில நாட்களாகவே அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசிவரும் சசிகலா அதிமுகவை கைப்பற்றபோவதாகக் கூறிவந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வரும் ஜூலை 23 ஆம் தேதி சசிகலா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இங்கு சென்ற பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments