பாஜக கூட்டணியிலிருந்து விலகினால் எங்கள் ஆதரவு கிடைக்கும்; விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (16:12 IST)
பாஜக கூட்டணியில் இருந்து விலகினால் சிவசேனாவிற்கு ஆதரவு அளிப்போம் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

 
பாஜக தலைமையிலான மத்திய மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளில் சிவசேனா பங்குபெற்றுள்ளது. ஆனாலும் தற்போது சிவேசேனா பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. 
 
உத்தவ் தாக்கரே, 2019 பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாநில தேர்தல்களில் தனியாக போட்டியிடுவோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிவசேனா, பாஜக கூட்டணியில் இருந்து விலகினால் நாங்கள் ஆதரவளிப்போம் என மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து விவசாய சங்க தலைவர் ராஜூ செட்டி கூறியதாவது:- 
 
பாஜக கூட்டணி அரசில் இருந்து சிவசேனா விலகினால் நாங்கள் அவர்களுடன் கைகோர்ப்போம். சிவசேனா கிராமபுறங்களிலும், நகர்புறங்களிலும் காலூன்ற எங்களுடைய இயக்கம் மிகவும் ஆதரவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments