Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வர் மீது செருப்பு வீசி தாக்குதல்... விவசாயிகள் ஆவேசம்... தொண்டர்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (20:28 IST)
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்றுகொண்டிருந்த பேருந்து மீது விவசாயிகள் கற்கள் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தலைநகர் அமராவதிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியைப் பார்வையிட  முன்னாள் முதல்வர் மற்றும் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தனது தொண்டர்களுடன்  சென்றார்.

அப்போது, அங்கு வந்த விவசாயிகள் பேருந்தை முற்றுகையிட்டு சந்திரபாபுவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

பின்னர்,அவர் அமர்ந்திருந்த பேருந்து மீது கற்கலை வீசித் தாக்குதல் நடத்தினர். அதை எதிர்பார்க்காத தெலுங்குதேசம் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments