Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வர் மீது செருப்பு வீசி தாக்குதல்... விவசாயிகள் ஆவேசம்... தொண்டர்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (20:28 IST)
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்றுகொண்டிருந்த பேருந்து மீது விவசாயிகள் கற்கள் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தலைநகர் அமராவதிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியைப் பார்வையிட  முன்னாள் முதல்வர் மற்றும் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தனது தொண்டர்களுடன்  சென்றார்.

அப்போது, அங்கு வந்த விவசாயிகள் பேருந்தை முற்றுகையிட்டு சந்திரபாபுவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

பின்னர்,அவர் அமர்ந்திருந்த பேருந்து மீது கற்கலை வீசித் தாக்குதல் நடத்தினர். அதை எதிர்பார்க்காத தெலுங்குதேசம் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments