Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பயத்தால் பணத்தை நீரில் கழுவிய விவசாயி : வைரல் வீடியோ !!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (20:50 IST)
கர்நாடக மாநிலம் மாண்டியா என்ற பகுதியில் ஒரு விவசாயில் தனக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், ரூபாய் நோட்டுகளை சோப்புப் போட்டுக் கழுவும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,865 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,  169 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியாவில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இந்த மாவட்டத்தில் உள்ள மரனசகனஹள்ளியைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது நிலத்தில் விளைந்த விளைச்சலை சந்தையில் விற்றார். அதில் கிடைத்த பணத்தை நேரிடையாக கையில் தொடாமல், கொரோனாவில் இருந்து தன்னைக் காக்க, அதை தண்ணீரில் அலசிய பின் வீட்டுக்குக் கொண்டு சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மாண்டியா என்ற பகுதியில் ஒரு விவ்சாயில் தனக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், ரூபாய் நோட்டுகளை சோப்புப் போட்டுக் கழுவும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,865 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,  169 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியாவில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இந்த மாவட்டத்தில் உள்ள மரனசகனஹள்ளியைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது நிலத்தில் விளைந்த விளைச்சலை சந்தையில் விற்றார். அதில் கிடைத்த பணத்தை நேரிடையாக கையில் தொடாமல், கொரோனாவில் இருந்து தன்னைக் காக்க, அதை தண்ணீரில் அலசிய பின் வீட்டுக்குக் கொண்டு சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments