Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பயத்தால் பணத்தை நீரில் கழுவிய விவசாயி : வைரல் வீடியோ !!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (20:50 IST)
கர்நாடக மாநிலம் மாண்டியா என்ற பகுதியில் ஒரு விவசாயில் தனக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், ரூபாய் நோட்டுகளை சோப்புப் போட்டுக் கழுவும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,865 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,  169 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியாவில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இந்த மாவட்டத்தில் உள்ள மரனசகனஹள்ளியைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது நிலத்தில் விளைந்த விளைச்சலை சந்தையில் விற்றார். அதில் கிடைத்த பணத்தை நேரிடையாக கையில் தொடாமல், கொரோனாவில் இருந்து தன்னைக் காக்க, அதை தண்ணீரில் அலசிய பின் வீட்டுக்குக் கொண்டு சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மாண்டியா என்ற பகுதியில் ஒரு விவ்சாயில் தனக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், ரூபாய் நோட்டுகளை சோப்புப் போட்டுக் கழுவும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,865 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,  169 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியாவில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இந்த மாவட்டத்தில் உள்ள மரனசகனஹள்ளியைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது நிலத்தில் விளைந்த விளைச்சலை சந்தையில் விற்றார். அதில் கிடைத்த பணத்தை நேரிடையாக கையில் தொடாமல், கொரோனாவில் இருந்து தன்னைக் காக்க, அதை தண்ணீரில் அலசிய பின் வீட்டுக்குக் கொண்டு சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments