Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப அரசியல் செய்பவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம்- பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (14:58 IST)
இந்தியாவில் இன்று அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு விதிகளைக் கொண்ட தொகுப்பு மட்டுமல்லாமல், அது பெரும் பாரம்பரியம் கொண்டது.

இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சிகள் குடும்ப அரசிய அரசியல் செய்கிறது. எனவே குடும்ப அரசியல் செய்யலாம் என நினைப்பவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என கூறினார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திமுக வாரிசு அரசியல் செய்கிறது எனவும், திமுக ஊழல் ஆட்சி நடத்துகிறது எனவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பாஜக தலைவரின் குற்றசாட்டிற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதில்,  நாடு முழுவதும் வாரிசு அரசியல் செய்து வரும் பாஜக திமுகவை வாரிசு  அரசியல் செய்கிறது எனக் கூறத் தகுதியில்லை எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments