Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப அரசியல் செய்பவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம்- பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (14:58 IST)
இந்தியாவில் இன்று அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு விதிகளைக் கொண்ட தொகுப்பு மட்டுமல்லாமல், அது பெரும் பாரம்பரியம் கொண்டது.

இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சிகள் குடும்ப அரசிய அரசியல் செய்கிறது. எனவே குடும்ப அரசியல் செய்யலாம் என நினைப்பவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என கூறினார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திமுக வாரிசு அரசியல் செய்கிறது எனவும், திமுக ஊழல் ஆட்சி நடத்துகிறது எனவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பாஜக தலைவரின் குற்றசாட்டிற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதில்,  நாடு முழுவதும் வாரிசு அரசியல் செய்து வரும் பாஜக திமுகவை வாரிசு  அரசியல் செய்கிறது எனக் கூறத் தகுதியில்லை எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!

ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments