Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பேச்சு!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (21:23 IST)
பிரதமர் மோடியிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பல்வேறு நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் 
 
அந்த வகையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
 மேலும் உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு ஐரோப்பிய கவுன்சில் தலைவர்  சார்லஸ் தங்களது வருத்தத்தையும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

பச்சை புள்ளைன்னு பாக்கல.. அவன சுட்டுக் கொல்லணும்! சிறுமியின் தாயார் கண்ணீர்! - அமைச்சர் ரியாக்‌ஷன் என்ன?

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments