Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம்’’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

’’லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம்’’  - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
, வியாழன், 15 அக்டோபர் 2020 (16:48 IST)
நாட்டில் அரசு அதிகாரிகள் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இன்று அவர்கள் கூறியுள்ளதாவது :

விவசாயிகலள் கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ., 40-ஐ அரசு அதிகாரிகள் பெறுவதாக எழுந்த புகாரில் அரசு அதிகாரிகள் தங்களின் ஊதியத்தைத் தாண்டி மக்களிடன் லஞ்சம் பெறுவது என்பது பிச்சை எடுப்பதற்குச் சமம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு உயர்வு...அமித் ஷாவின் சொத்து மதிப்பு குறைவு !