Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலாளி வீட்டிலேயே கைவைத்த தொழிலாளர்கள்… எல்லாத்துக்கும் காரணம் இதுதான்!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (10:44 IST)
தெலங்கானாவில் தங்களை வேலையை விட்டு நீக்கிய முதலாளி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடித்துள்ளனர் அவரது வீட்டில் வேலை செய்த பணியாளர்கள்.

தெலங்கானாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அசாரூதின் அகமது. இவரிடம் முகமத் அஷ்வத்  என்பவர் ஓட்டுனராகவும், மிஸ்ரா அஸ்வஷ்க் என்பவர் வீட்டு வேலையாளாகவும் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று அசாருதீன் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் திருடு போயுள்ளது. அதுபற்றி விசாரித்த போது டிரைவர் மற்றும் வீட்டு வேலையாள் ஆகிய இருவரும் நண்பர்களை சேர்த்துக்கொண்டு அந்த பணத்தைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நடந்த விசாரணையில் அசாருதீன் திடீரென அவரை வேலையை விட்டு நீக்கியதால் அவரை பழிவாங்க இந்த வேலையை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1.18 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments