Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிஃப்ட் அறுந்து விபத்து....4 பேர் பலி...அதிர்ச்சி சம்பவம்

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (22:20 IST)
இந்தியாவின் மான்ஸெஸ்டர்  மும்பை ஆகும். இங்கு சில நாட்களாக மழை பெய்துவரும் நிலையில்  வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மஹாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையிலுள்ள வொர்லி என்ற பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டும் வரும் கட்டிடத்தில் லிப்ட் அறுந்துவிழுந்து, 4 பேர் இன்று உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments