Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனாதிபதி மாளிகை மீண்டும் திறப்பு

ஜனாதிபதி மாளிகை மீண்டும் திறப்பு
, சனி, 24 ஜூலை 2021 (19:18 IST)
இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் முதல் கொரொனா வைரஸ் பரவல் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டின் துவக்கத்தில் கொரொனா வைரஸின் 2 வது அலை பரவியது.

இதனால் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது  கொரொனா இரண்டாம் அலையின் தாக்கல் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இநிலையில்,இந்திய ஜனாதிபதி மாளிகையும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகமும்  பொதுமக்கள் பார்வைக்காக வரும் ஆகஸ்ட் 1 முதல் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகிலேயே இந்தியாவில்தான் இறக்குமதி வரி அதிகம்… எலான் மாஸ்க் புகார்!