Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய்க்கு ரூ1. கோடி பரிசு - முதல்வர்

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (22:07 IST)
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன்சிங் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நேற்றுக் கோலாகலமாகத் தொடங்கியது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மீராபாய் இப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இவருக்கு இந்திய பிரதமர்  மோடி வாழ்த்துகள் தெரிவித்து பேசினார். இந்திய மக்கள் வீராங்கனை மீரா பாய்க்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன்சிங் தெரிவித்துள்ளார்.  

மேலும், நான் வென்ற பதக்கத்தை இந்தியாவுக்குச் சமர்ப்பிக்கிறேன் என மீராப்பாய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments