Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் மீண்டும் தேர்தல் - பாஜகவின் சூழ்ச்சியா?

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (11:00 IST)
இந்திய மக்களவை தேர்தலுக்கான அனைத்து கட்ட தேர்தல்களும் கடந்த 19ம் தேதியுடம் முடிந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஒரு பகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் மறுதேர்தல் மீண்டும் நாளை (22ம் தேதி) நடைபெறும் என அறிவித்துள்ளார்கள்.
 
மேற்கு வங்கத்தில் உள்ள உத்தர் என்னும் தொகுதியில் நடைபெறும் இந்த மறு தேர்தலானது காலை 7 மணிக்கு துவங்கி 6 மணிவரை நடைபெறும். மேற்கு வங்கத்தில் சில பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என பாஜக நேற்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

சவுக்கு சங்கருக்கு காவல் நீட்டிப்பு..! போலீசார் துன்புறுத்தவில்லை என வாக்குமூலம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments