Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் மீண்டும் தேர்தல் - பாஜகவின் சூழ்ச்சியா?

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (11:00 IST)
இந்திய மக்களவை தேர்தலுக்கான அனைத்து கட்ட தேர்தல்களும் கடந்த 19ம் தேதியுடம் முடிந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஒரு பகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் மறுதேர்தல் மீண்டும் நாளை (22ம் தேதி) நடைபெறும் என அறிவித்துள்ளார்கள்.
 
மேற்கு வங்கத்தில் உள்ள உத்தர் என்னும் தொகுதியில் நடைபெறும் இந்த மறு தேர்தலானது காலை 7 மணிக்கு துவங்கி 6 மணிவரை நடைபெறும். மேற்கு வங்கத்தில் சில பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என பாஜக நேற்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

அடுத்த கட்டுரையில்
Show comments