Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கான தடை நீக்கம்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (12:44 IST)
5 மாநிலங்களில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கான தடையை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. 

 
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கான தடையை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. பஞ்சாப்பை தவிர மீதமுள்ள நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் நிலையில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments