Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே: பிரதமர் மோடி வாழ்த்து

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (21:01 IST)
மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக சற்றுமுன் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் பதவியேற்ற நிலையில் அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 
மகாராஷ்டிர அரசியலில் கடந்த சில நாட்களாக பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்பதும் ஏக்நாத் ஷிண்டே திடீரென தனது ஆதரவாளர்களை வைத்து உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்த்தார் என்பது தெரிந்ததே
 
 இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே அவர்கள் சற்றுமுன் பதவி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி இன்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments