Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (20:59 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில்  கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் இன்று சென்னையில் ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பதும் தமிழகத்தில் 2000க்கும் மேல் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் நாளை இது குறித்து முக்கிய ஆலோசனை செய்ய இருக்கும் நிலையில் பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது 
 
அதன்படி பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளி ஊழியர்கள் என அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றாதவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments