Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு அமல்படுத்திய கல்விக்கொள்கை ! ஆசிரியர்கள் எதிர்ப்பு

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (18:30 IST)
நாடாளுமன்றத்தில் அறிவிப்பு ஏதுவுமின்றி 2020 ஆம் ஆண்டு கல்விக் கொள்கையை இந்திய அரசு அமல்படுத்தியுள்ளது.இதனால்  ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரிகள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்தச் சட்டத்தை ரத்து செய்யும் படி பலரும் கோரிக்கை விடுத்து வ்அரும் நிலையில் இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் எந்தக் கல்லூரியில் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 70% பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments