Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடஇந்தியாவில் நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்

Webdunia
புதன், 9 மே 2018 (18:30 IST)
ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுகத்தின் எதிரோலியால் டெல்லி, பஞ்சாப் , காஷ்மீர், அரியானா மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
இன்று மாலை ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் சுமார் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் குழுங்கின.
 
இந்த நிலநடுகத்தின் எதிரோலியால் இந்தியாவின் முக்கிய மாநிலங்களான டெல்லி, பஞ்சாப் , காஷ்மீர், அரியானா ஆகிய பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
 
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியப் பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு குழு ஆராய்ச்சி செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments