Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடஇந்தியாவில் நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்

Webdunia
புதன், 9 மே 2018 (18:30 IST)
ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுகத்தின் எதிரோலியால் டெல்லி, பஞ்சாப் , காஷ்மீர், அரியானா மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
இன்று மாலை ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் சுமார் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் குழுங்கின.
 
இந்த நிலநடுகத்தின் எதிரோலியால் இந்தியாவின் முக்கிய மாநிலங்களான டெல்லி, பஞ்சாப் , காஷ்மீர், அரியானா ஆகிய பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
 
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியப் பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு குழு ஆராய்ச்சி செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments