Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹாராஷ்டிராவில் அதிர்ந்தது பூமி..

Arun Prasath
சனி, 14 டிசம்பர் 2019 (08:13 IST)
மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில், இன்று காலை நிலாநடுக்கம்
ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.22 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.

.இதில் எதுவும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. முன்னாதாக இதே பால்கர் பகுதியில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி 2.7 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments