Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹாராஷ்டிராவில் அதிர்ந்தது பூமி..

Arun Prasath
சனி, 14 டிசம்பர் 2019 (08:13 IST)
மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில், இன்று காலை நிலாநடுக்கம்
ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.22 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.

.இதில் எதுவும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. முன்னாதாக இதே பால்கர் பகுதியில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி 2.7 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments