Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சாரலடிக்கும் மழை..

Arun Prasath
சனி, 14 டிசம்பர் 2019 (07:46 IST)
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. அதன் பிறகு சில நாட்கள் மழை ஓரளவு முடிந்த நிலையில் நேற்று சென்னையில் மழை மீண்டும் ஆரம்பித்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் சென்னையில் மழை பெய்தது. மேலும் தமிழகத்தில் திருவள்ளூர், விழுப்புரம், சிவகங்கை, செங்கல்பட்டு,, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து தற்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் சற்று அவதியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments