Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சாரலடிக்கும் மழை..

Arun Prasath
சனி, 14 டிசம்பர் 2019 (07:46 IST)
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. அதன் பிறகு சில நாட்கள் மழை ஓரளவு முடிந்த நிலையில் நேற்று சென்னையில் மழை மீண்டும் ஆரம்பித்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் சென்னையில் மழை பெய்தது. மேலும் தமிழகத்தில் திருவள்ளூர், விழுப்புரம், சிவகங்கை, செங்கல்பட்டு,, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து தற்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் சற்று அவதியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments