Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’e-Rupi' மின்னணு பரிவர்த்தனை: பிரதமர் மோடி அறிமுகம் செய்கிறார்!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (09:32 IST)
’e-Rupi' மின்னணு பரிவர்த்தனை: பிரதமர் மோடி அறிமுகம் செய்கிறார்!
பிரதமர் மோடி இன்று ’e-Rupi'என்னும் புதிய மின்னணு பணப் பரிவர்த்தனை நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வருகிறார்
 
மின்னணு மூலமாக மக்கள் நலத்திட்டங்களின் பயன்கள் எந்த இடையூறும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு சென்று சேரும் வகையில் இந்த ’e-Rupi' செயலியை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
க்யூஆர் கோட் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பயனாளிகளின் செல்போன்களுக்கு பணம் அனுப்பப்படும் என்றும் அரசின் திட்டங்களில் இருந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் பணம் இந்த ’e-Rupi' எனப்படும் மின்னணு பரிவர்த்தனை மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் என்றும் இந்த திட்டத்தை இன்று பிரதமர் மோடி அறிமுகப்படுத்துகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த மின்னணு பரிவர்த்தனைக்கு இன்டர்நெட் தேவையில்லை என்பதும் இன்டர்நெட் இல்லாமலேயே இது செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது     
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments