’e-Rupi' மின்னணு பரிவர்த்தனை: பிரதமர் மோடி அறிமுகம் செய்கிறார்!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (09:32 IST)
’e-Rupi' மின்னணு பரிவர்த்தனை: பிரதமர் மோடி அறிமுகம் செய்கிறார்!
பிரதமர் மோடி இன்று ’e-Rupi'என்னும் புதிய மின்னணு பணப் பரிவர்த்தனை நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வருகிறார்
 
மின்னணு மூலமாக மக்கள் நலத்திட்டங்களின் பயன்கள் எந்த இடையூறும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு சென்று சேரும் வகையில் இந்த ’e-Rupi' செயலியை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
க்யூஆர் கோட் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பயனாளிகளின் செல்போன்களுக்கு பணம் அனுப்பப்படும் என்றும் அரசின் திட்டங்களில் இருந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் பணம் இந்த ’e-Rupi' எனப்படும் மின்னணு பரிவர்த்தனை மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் என்றும் இந்த திட்டத்தை இன்று பிரதமர் மோடி அறிமுகப்படுத்துகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த மின்னணு பரிவர்த்தனைக்கு இன்டர்நெட் தேவையில்லை என்பதும் இன்டர்நெட் இல்லாமலேயே இது செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது     
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments