நிலக்கரி பற்றாக்குறை: நாடு முழுவதும் மின் தட்டுப்பாடு அபாயம்

Webdunia
திங்கள், 30 மே 2022 (08:00 IST)
நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் மின்வெட்டு அதிகமாக ஏற்படும் வாய்ப்பு கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நிலக்கரி விநியோக பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து வேறு வழியின்றி கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது
 
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் மின் தட்டுப்பாடு அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், இதனை தவிர்க்க உடனடியாக மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments