Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 15 ஆம் தேதிவரை மூடப்படும் தகவலை நம்ப வேண்டாம் – மத்திய அரசு

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (15:41 IST)
இந்திய அரசு வரும் அக்டோபர் 15 ஆம் தேதிவரை ஹோட்டல்கள் மூடப்படும் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், மத்திய அரச் இதை மறுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் வரும்அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரை ஹோட்டல்கள் மூடப்படும் என்று ஒரு தகவல் பரவி வந்த நிலையில், மத்திய அரசு இதை மறுத்துள்ளது.

மேலும்,  மத்திய அரசு இதுகுறித்து கூறியுள்ளதாவது, இந்தியாவில்  வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஹோட்டள் மூடப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவலை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments