ஆன்லைன் கடன் வாங்க வேண்டாம் ! ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (17:07 IST)
ஆன்லைனில் கடன் வாங்கிய விவேக் என்பவர் உரிய கடனுக்கான வட்டி மற்றும் அசலைக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் விவேக்கின் உறவினர்கள் மற்றும் அவருக்குத் தெரிந்தவர்களுக்கு எல்லாம் அவரைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பி அவதூறு பரப்பினர் ஆன்லைன் நிறுவனம். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்று மத்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், அங்கீகாரம் இல்லாத ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் பொதுமக்கள் கடன் வாங்கக்கூடாது என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments