Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் கடன் வாங்க வேண்டாம் ! ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (17:07 IST)
ஆன்லைனில் கடன் வாங்கிய விவேக் என்பவர் உரிய கடனுக்கான வட்டி மற்றும் அசலைக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் விவேக்கின் உறவினர்கள் மற்றும் அவருக்குத் தெரிந்தவர்களுக்கு எல்லாம் அவரைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பி அவதூறு பரப்பினர் ஆன்லைன் நிறுவனம். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்று மத்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், அங்கீகாரம் இல்லாத ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் பொதுமக்கள் கடன் வாங்கக்கூடாது என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments