Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல தனியார் சேனலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் : பிரிட்டன் அரசு அதிரடி உத்தரவு

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (16:54 IST)
இந்தியாவில் குறைந்த காலத்தில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட சேனலாக உருவெடுத்துள்ள அர்னாப் கோஸ்வாமிக்கு ரூ.20 அபராதம் விதித்துள்ளது பிரிட்டன் அரசு.

இந்தியாவின் முன்னணி ஊடகவிலாளர்களின் முக்கியமானவர் அர்னாப் கோஸ்வாமி. இவரது விவாத நிகழ்ச்சி உலகமெங்கும் புகழ்பெற்றது. ஆனால் இதில் பங்கேற்பவர்களைப் பேசவிடாமல் தடுப்பதாக அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் உண்டு.

இந்நிலையில், இவருடைய சமீபத்தில் விவாத நிகழ்ச்சியில், நாம் விஞ்ஞானிகளை உருவாக்குகிறோம். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகளை உருவாக்குகின்றனர் என பேசியிருந்தார். இது பலத்தை சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

எனவே அர்னாப் கோஸ்வாமிக்கும், ரிபப்ளிக் டிவிக்கும் ரூ.20 லட்சம் அபராதம் விதித்து பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

இந்தியா மீது 50%ஆக உயர்ந்த வரி.. டிரம்ப் மிரட்டலை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் மோடி..!

சப் இன்ஸ்பெக்டர் தலை வெட்டிக்கொலை! கொலையாளியை என்கவுண்ட்டர் செய்த போலீஸ்!

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments