Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாகரத்து பெற்ற பின்னரும், ஒருவர் மீது ஒருவர் 60 வழக்குகள்: தம்பதிகளுக்கு கவுன்சிலிங்

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (20:48 IST)
விவாகரத்து பெற்ற தம்பதிகள் ஒருவர் மீது மற்றொருவர் மாறி மாறி 60 வழக்குகள் பதிவு செய்ததை அடுத்து அந்த தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிந்து தம்பதிகள் ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி வழக்கு தொடர்ந்தனர். 
 
கடந்த 11 ஆண்டுகளில் 60 வழக்குகள் பதிவு செய்ததை அடுத்து இவ்வளவு வழக்குகள் பதிவு செய்ததால் இருவருக்கும் கவுன்சிலிங் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
சின்ன சின்ன விஷயங்களுக்கு வழக்குகள் தொடரும் இந்த தம்பதி கவுன்சிலிங்கிற்கு பிறகாவது திருந்துவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டு கொலை: பரபரப்பு தகவல்..!

டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments