விவாகரத்து பெற்ற பின்னரும், ஒருவர் மீது ஒருவர் 60 வழக்குகள்: தம்பதிகளுக்கு கவுன்சிலிங்

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (20:48 IST)
விவாகரத்து பெற்ற தம்பதிகள் ஒருவர் மீது மற்றொருவர் மாறி மாறி 60 வழக்குகள் பதிவு செய்ததை அடுத்து அந்த தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிந்து தம்பதிகள் ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி வழக்கு தொடர்ந்தனர். 
 
கடந்த 11 ஆண்டுகளில் 60 வழக்குகள் பதிவு செய்ததை அடுத்து இவ்வளவு வழக்குகள் பதிவு செய்ததால் இருவருக்கும் கவுன்சிலிங் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
சின்ன சின்ன விஷயங்களுக்கு வழக்குகள் தொடரும் இந்த தம்பதி கவுன்சிலிங்கிற்கு பிறகாவது திருந்துவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments