Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்திரைத் திருவிழாவில் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்: செல்லூர் ராஜு

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (20:40 IST)
மதுரை சித்திரை திருவிழாவின் போது அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மதுரை சித்திரை திருவிழா நடைபெற்று வரும் நிலையில் மின்வெட்டு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பேசியது சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது
 
அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் சொல்ல முயன்ற போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டாம் என தடுத்து விட்டதால் அவர் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments