Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்திரைத் திருவிழாவில் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்: செல்லூர் ராஜு

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (20:40 IST)
மதுரை சித்திரை திருவிழாவின் போது அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மதுரை சித்திரை திருவிழா நடைபெற்று வரும் நிலையில் மின்வெட்டு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பேசியது சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது
 
அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் சொல்ல முயன்ற போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டாம் என தடுத்து விட்டதால் அவர் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments