Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் முதல்வரின் மகள் புற்றுநோயால் மரணம்

Advertiesment
முன்னாள் முதல்வரின் மகள் புற்றுநோயால் மரணம்
, வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (16:26 IST)
மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங்கின் மகள் கர்னிகா குமாரி புற்றுநோய் பாதிப்பால் மரணடமடைந்துள்ளார்.


 
 

புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த கர்னிகா குமாரி, அமெரிக்கா மற்றும் இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், டெல்லி சகெட் பகுதியில், மேக்ஸ் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார்.
 
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.அ5 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் அஹமதாபாத்த்ல் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேனரை அகற்றினால் தீக்குளிப்பேன்: ஆர்.கே.நகரில் திமுக தொண்டர்