Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் கொரோனா வார்டாக மாறும் பக்தர்கள் தங்கும் விடுதிகள்!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (08:24 IST)
திருப்பதியில் கொரோனா கட்டுப்பாட்டை தடுக்கும் விதமாக பக்தர்களின் தங்கும் விடுதிகளை தற்காலிக கொரோனா வார்டுகளாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகள் முழுக் கொள்ளளவை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிக கொரோனா மருத்துவமனைகள் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து திருப்பதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் விடுதிகளான பத்மாவதி நிலையம், விஷ்ணு சீனிவாசம் ஆகியவற்றை தற்காலிக கொரோனா வார்டுகளாக மாற்றும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments