Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு பலியான சீதாராம் யெச்சூரி மகன்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (08:22 IST)
கொரோனாவுக்கு பலியான சீதாராம் யெச்சூரி மகன்: அதிர்ச்சி தகவல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி மகன் ஆசிஷ் யெச்சூரி கொரோனாவுக்கு பலியாகி உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆசிஷ் யெச்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்
 
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். எனது மகன் கொரோனாவுக்கு பலியானதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் எனது நன்றி என உருக்கமாக ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார் 
 
இந்த டுவிட்டை அடுத்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பழம்பெரும் அரசியல்வாதி ஒருவரின் மகன் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments