Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை சபாநாயகரை கீழே தள்ளி விட்ட யானை

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (09:54 IST)
அசாமில் துணை சபாநாயகரை யானை கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் துணை சபாநாயகராக இருப்பவர் கிரிபாநாத் மல்லா.  இவர் பாஜகவை சேர்ந்தவர் ஆவார். நேற்று இவர் தனது தொகுதியான ராதாபரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
 
அப்போது அவரது ஆதரவாளர்கள் கிரிபாநாத் மல்லாவை யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். சற்று நேரத்தில் யானை  உடலை குலுக்கியதில் கிரிபாநாத் மல்லா நிலைதடுமாறி கீழே விழுந்தார். நல்ல வேலையாக அவருக்கு அடி ஏதும் படவில்லை. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments