Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூருக்குள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள்: மகளிர் ஆணையத் தலைவி பேட்டி..!

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2023 (11:32 IST)
மணிப்பூருக்குள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள் என டெல்லி மகளிர் ஆணைய தலைவி பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மணிப்பூரில் இரண்டு பெண்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைய வைத்தது. 
 
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில்  மணிப்பூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மணிப்பூர் மாநில அரசு நிராகரித்துவிட்டது என டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார். 
 
சட்டம் ஒழுங்கு சரியில்லை எனை கூறி என்னை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றும் நான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவத்தான் செய்கிறேன் என்றும் அவர்கள் என்னை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. இனி உச்சம் தான் அடுத்த இலக்கு..!

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

அடுத்த கட்டுரையில்