Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்று மாசுபாடுக்கு அண்டை மாநிலங்களே காரணம்! – டெல்லி அமைச்சர் குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (12:53 IST)
டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங்களே காரணம் என டெல்லி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் கடந்த சில காலமாக காற்று மாசுபாடு அதிகரிப்பால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காற்றின் மோசமான சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டெல்லி காற்று மாசுபாடு குறித்து பேசியுள்ள அமைச்சர் கைலாஷ் கெலாட் “டெல்லி அரசு, காற்று மாசைக் கட்டுபடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனினும் அண்டை மாநிலங்களும் காற்று மாசுபாட்டை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் காற்று மாசு பிரச்சினை என்பது டெல்லியை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல. இது என்.சி.ஆர், அரியானா மற்றும் பிற பக்கத்து மாநிலங்களுடன் தொடர்புடையது” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments