Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்று மாசுபாடுக்கு அண்டை மாநிலங்களே காரணம்! – டெல்லி அமைச்சர் குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (12:53 IST)
டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங்களே காரணம் என டெல்லி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் கடந்த சில காலமாக காற்று மாசுபாடு அதிகரிப்பால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காற்றின் மோசமான சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டெல்லி காற்று மாசுபாடு குறித்து பேசியுள்ள அமைச்சர் கைலாஷ் கெலாட் “டெல்லி அரசு, காற்று மாசைக் கட்டுபடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனினும் அண்டை மாநிலங்களும் காற்று மாசுபாட்டை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் காற்று மாசு பிரச்சினை என்பது டெல்லியை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல. இது என்.சி.ஆர், அரியானா மற்றும் பிற பக்கத்து மாநிலங்களுடன் தொடர்புடையது” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments