Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி தேர்தல் எதிர்கட்சிகளை ஊக்கப்படுத்துகிறது; ப சிதம்பரம்

Arun Prasath
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (19:42 IST)
கோப்புப்படம்

 


டெல்லி தேர்தல் எதிர்கட்சிகளின் நம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்

டெல்லி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 51 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கவுள்ளது. மூன்றாவது முறையாக மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், டெல்லி தேர்தல் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற எதிர்கட்சிகளின் நம்பிக்கையை ஊக்கப்படுத்துவதாக உள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் அவர் “டெல்லி ஒரு மினி இந்தியா என்பதால் அம்மாநில தேர்தல் அகில இந்திய வாக்கெடுப்புக்கு ஒப்பானது” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments