Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி தேர்தல் எதிர்கட்சிகளை ஊக்கப்படுத்துகிறது; ப சிதம்பரம்

Arun Prasath
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (19:42 IST)
கோப்புப்படம்

 


டெல்லி தேர்தல் எதிர்கட்சிகளின் நம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்

டெல்லி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 51 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கவுள்ளது. மூன்றாவது முறையாக மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், டெல்லி தேர்தல் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற எதிர்கட்சிகளின் நம்பிக்கையை ஊக்கப்படுத்துவதாக உள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் அவர் “டெல்லி ஒரு மினி இந்தியா என்பதால் அம்மாநில தேர்தல் அகில இந்திய வாக்கெடுப்புக்கு ஒப்பானது” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

விஜய் எங்க வீட்டுப் பையன்.. கூட்டணி பற்றி அவர்தான் சொல்லணும்! - பிரேமலதா பிடிக்கும் புது ரூட்?

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments