Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி தேர்தல் எதிர்கட்சிகளை ஊக்கப்படுத்துகிறது; ப சிதம்பரம்

Arun Prasath
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (19:42 IST)
கோப்புப்படம்

 


டெல்லி தேர்தல் எதிர்கட்சிகளின் நம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்

டெல்லி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 51 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கவுள்ளது. மூன்றாவது முறையாக மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், டெல்லி தேர்தல் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற எதிர்கட்சிகளின் நம்பிக்கையை ஊக்கப்படுத்துவதாக உள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் அவர் “டெல்லி ஒரு மினி இந்தியா என்பதால் அம்மாநில தேர்தல் அகில இந்திய வாக்கெடுப்புக்கு ஒப்பானது” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments