Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி துணைமுதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை!

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (19:09 IST)
டெல்லி துணைமுதல்வர் மணீஸ் சிசோடியாவில் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

டெல்லி யூனியனில் முதல்வர்  கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

கடந்தாண்டு,  மதுபானம் உரிமை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த புகாரின் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், மதுபான கொள்கை மோசடி புகாரில் சிபிஐ அதிகாரிகள்  விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று மணீஸ் சிசொடியாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஸ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இத்குறித்து, சிசோடியா தன் டுவிட்டர் பக்கத்தில், இந்த சிபிஐ-  ன் சோதனையை வரவேற்பதாகவும், அங்கு எதுவும் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments