இன்று கிருஷ்ண ஜெயந்தி.. இஸ்கான் கோவிலில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா வழிபாடு!

Mahendran
சனி, 16 ஆகஸ்ட் 2025 (21:59 IST)
கிருஷ்ண ஜெயந்தி  விழாவை முன்னிட்டு, டெல்லி முதல்வர் ரேகா குப்தா, கிழக்கு கைலாஷில் உள்ள இஸ்கான்  கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இந்த விழா, நாடு முழுவதும் கிருஷ்ண பகவானின் பிறந்த தினமாகப் பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

வழிபாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரேகா குப்தா, அனைத்து பக்தர்களுக்கும் கிருஷ்ணரின் அருள் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தினார். 

அவர் கூறியதாவது: "கிருஷ்ண பகவானின் ஆசீர்வாதம் அனைத்து பக்தர்களுக்கும் எப்போதும் கிடைக்கட்டும். இன்று ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொருவரும் கிருஷ்ணரை வழிபட்டு வருகின்றனர். ஸ்ரீ கிருஷ்ண ஜனமாஷ்டமி திருநாளில் அனைத்து டெல்லி மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார்.<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments