முதல்வரின் கார் தலைமைச்செயலகத்தில் திருட்டு: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2017 (18:10 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் விலையுயர்ந்த காரான புளூவேகன் கார் சற்றுமுன்னர் திருடப்பட்டுள்ளது. தலைமை செயலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த முதல்வரின் கார் திருட்டு போய் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 
 
இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை திருடிய குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமிராவும் சோதனை செய்யப்படவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments