Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் தகவல்

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2017 (17:45 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் காலியான அவருடைய தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி தெரிவித்துள்ளார்.



 
 
அதுமட்டுமின்றி இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்றும், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என்றும் கூறினார்.
 
மேலும் குஜராத் மாநிலத்தில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து வரும் திங்கள் அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார். இருப்பினும் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதிக்குள் எண்ணப்படும்' என்று ஜோதி கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிலிக்கான் சிப்பை விட 40 மடங்கு வேகம்! சீனாவின் புதிய கண்டுபிடிப்பால் கிடுகிடுக்கும் அமெரிக்கா!

வடகொரியாவில் Hamburger, Icecream உள்ளிட்ட சொற்களுக்குத் தடை! கிம் ஜாங் உன் உத்தரவு..!

அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏக்கள் தான்.. பாஜக அல்ல.. டிடிவி தினகரன்

ராயல் என்ஃபீல்ட் அறிமுகம் செய்யும் 4 புதிய மாடல் பைக்குகள்.. விலை இத்தனை லட்சமா?

விஜய் அரசியல் வரலாறு தெரிந்து கொண்டு பேச வேண்டும்: பாஜக பிரமுகர் குஷ்பு

அடுத்த கட்டுரையில்
Show comments