டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு; டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (10:23 IST)
டெல்லியில் காற்றுமாசு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் புதிய கட்டுப்பாடாக டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் காற்று மாசுபாடு அதிகரிப்பது தொடர்ந்து வருகிறது. அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளும், வாகனப்புகையும் காற்றுமாசுபாடுக்கு காரணம் என கருதப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. மேலும் பார்க்கிங் கட்டணங்களை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் தனி வாகனம் வைத்துள்ளவர்களும் பொது போக்குவரத்தை நாடுவர் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments