Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு; டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (10:23 IST)
டெல்லியில் காற்றுமாசு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் புதிய கட்டுப்பாடாக டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் காற்று மாசுபாடு அதிகரிப்பது தொடர்ந்து வருகிறது. அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளும், வாகனப்புகையும் காற்றுமாசுபாடுக்கு காரணம் என கருதப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. மேலும் பார்க்கிங் கட்டணங்களை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் தனி வாகனம் வைத்துள்ளவர்களும் பொது போக்குவரத்தை நாடுவர் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments