Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு; டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (10:23 IST)
டெல்லியில் காற்றுமாசு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் புதிய கட்டுப்பாடாக டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் காற்று மாசுபாடு அதிகரிப்பது தொடர்ந்து வருகிறது. அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளும், வாகனப்புகையும் காற்றுமாசுபாடுக்கு காரணம் என கருதப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. மேலும் பார்க்கிங் கட்டணங்களை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் தனி வாகனம் வைத்துள்ளவர்களும் பொது போக்குவரத்தை நாடுவர் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments