Publish Date: Wed, 10 Nov 2021 (00:09 IST)
Updated Date: Wed, 10 Nov 2021 (00:14 IST)
செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும், பாடங்களை ஆன்லைன் வாயிலாக நடத்திவிட்டு, ஆஃப்லைன் முறையில் தேர்வை நடத்துவதை எதிர்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ள்னர்.