Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் பயங்கர தீவிபத்து...

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (18:41 IST)
பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல எலக்ட்ராஇக் சிட்டி என்ற பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுளது.

இந்தக் குடியிருப்பில் 4 வீடுகள் இருக்கின்றன. இதில் 2 வது வீட்டின் மாடியில் மின்கசிவு அல்லது சிலிண்டர் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments