Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் பயங்கர தீவிபத்து...

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (18:41 IST)
பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல எலக்ட்ராஇக் சிட்டி என்ற பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுளது.

இந்தக் குடியிருப்பில் 4 வீடுகள் இருக்கின்றன. இதில் 2 வது வீட்டின் மாடியில் மின்கசிவு அல்லது சிலிண்டர் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம்.. தண்டவாளத்தில் தூக்கி எறிந்ததில் பெண்ணின் கால் துண்டிப்பு..!

சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி.. மாயமான தம்பதி..

அடுத்த கட்டுரையில்
Show comments