Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை சில மணி நேரம் தரிசனம் நிறுத்தி வைப்பு !

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (21:12 IST)
வருடம் தோறும் தெலுங்கு வருடப் பிறப்பு ஆனிவார ஆஸ்தானம், வருடாந்தரப் பிரமோற்சவம், வைகுண்ட ஏகதாசி ஆகிய தினங்களுக்கு முன்னதாக செவ்வாய் கிழமையில் , ஆழ்வார் திருமஞ்சம் எனப்படும் தூய்மைப் பணி நடைபெறுவது வழக்கமாகும்.
இந்நிலையில், அடுத்தவருடம் ஜனவரி 6 ஆம் தேதி வகுண்ட ஏகதசியை  முன்னிட்டு நாளை தினம், அதிகாலை சுரபாதம் முடிந்ததும், காலை 6 மணி முதல், கோயிலுக்கு வரும் பக்தர்களின் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், கோயிலில் தூய்மைப்பணி முடிவடைந்ததும் மதியம் 12 மணிக்கு பின் பக்கதர்கள் மீண்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments