Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை கண்ணனை கைது செய்ய காவல்துறையில் புகார்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (21:08 IST)
காங்கிரஸ்  கட்சியை சேர்ந்த நெல்லைகண்ணன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்ய வேண்டும் என தூண்டியதை கண்டித்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் பொதுச்செயலாளர் நரேந்திரன் தலைமையில் தமிழக கூடுதல் இயக்குனரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். 
 
முன்னதாக நெல்லை கண்ணன் இஸ்லாம் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மோடி மற்றும் அமித்ஷாவை கொலை செய்ய வேண்டும் என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழர் வாழ்வுரிமை தலைவர் வேல்முருகன், எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரு எம்.எல்.ஏ மற்றும் ஒரு கட்சியின் தலைவர் முன்னிலையில் நெல்லை கண்ணன் இவ்வாறு பேசியதை ஒருவர் கூட கண்டிக்கவில்லை என்பதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments