Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் 3000 பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம்டிக்கெட் விநியோகம்!!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (23:28 IST)
திருப்பதியில் கடந்த 11 ஆம் தேதி முதல் ஏழுமலையானை தரிசனம் செய்ய மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரூ.300 சிறப்புத் தரிசன வரிசையில் 3000 பக்தர்களும், இலவச தரிசன வரிசையில் 3000 பக்தர்களும், விஐபி தரிசன வரிசையில் 750 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் மேலும் கூடுதலாக 3000 பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் ரூ.300 ரூபாய் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும், இதன் காரணமாக தினமும் 9, 750 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கபடுவர் என தெரிவித்துள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments