Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் 3000 பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம்டிக்கெட் விநியோகம்!!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (23:28 IST)
திருப்பதியில் கடந்த 11 ஆம் தேதி முதல் ஏழுமலையானை தரிசனம் செய்ய மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரூ.300 சிறப்புத் தரிசன வரிசையில் 3000 பக்தர்களும், இலவச தரிசன வரிசையில் 3000 பக்தர்களும், விஐபி தரிசன வரிசையில் 750 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் மேலும் கூடுதலாக 3000 பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் ரூ.300 ரூபாய் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும், இதன் காரணமாக தினமும் 9, 750 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கபடுவர் என தெரிவித்துள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments